January 3, 2012

முல்லைப் பெரியாறு அணையின் கதை.

முல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே விளிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கம் சார்பில் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை எதற்காக,எப்போது,எந்த சூழ்நிலையில்,யாரால் கட்டப்பட்டது போன்ற விளக்கங்களும்,எண்பதுகளில் அணை எப்படி நவீனமுறைகளில் பலப்படுத்தப்பட்டது என்ற ஆதாரங்களும் இந்த ஆவணப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.இந்த ஒலி ஒளிக் காட்சிகளைப் பார்ப்பது மூலம் முல்லைப் பெரியாறு அணையின் வரலாறையும்,பிரச்சனைகளயும் அறிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.




பகுதி.1



பகுதி.2




பகுதி.3



பகுதி.4


No comments: