February 3, 2014

விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம்.

நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண
தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில்
திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த
ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை
தெரிவித்தனர்.
.
.
அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்...

தகவல் மற்றும் புகைப்படம்.
ONEINDIATAMIL