November 30, 2010

கவிஞன் ஆனந்த்

புன்னகை பூத்தவளே என் புன்னகை பறித்தவளே பழகத்தானே புன்னகை கொடுத்தான் ஏன் புன்னகையோடு பறந்து போகிறாய் ஓரப்பார்வையில் ஆளைக் கவிழ்த்து விட்டு மீதிப்பார்வையை ஏனடி மறைத்தாய் உன் மீதிப்பார்வையும் கொடுத்துவிடு மௌனப்பூட்டை உடைத்துவிடு உறவை கொஞ்சம் மலரவிடு முடிவைப்பற்றி கவலை விடு

No comments: